Tamil Nadu Children Writers and Artists Association

Author: admin


  • இலக்கிய வாசிப்பும் தமிழகப் பள்ளிச் சூழலும்– வாகைசூடி

    மின் நூல்கள், ஒலி வடிவங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப வாசிப்புத்தளங்கள் பெருகியிருக்கின்றன. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. புதிய எழுத்தாளர்கள், கதைசொல்லிகள்…


  • சிறார் இலக்கிய எழுத்தாளர் ரேவதி மறைவு – கண்ணீர் அஞ்சலி.

    தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் ரேவதி. ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பரிந்துரையின்படி ரேவதி எனும் புனைப்பெயர் சூட்டிக்கொண்டவர்.…


  • அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் –  ந. பெரியசாமி

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’  பாடல்…


  • அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – முனைவர்  பெ.சசிக்குமார்

    வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள்…


  • சிறார் இலக்கியத்தின் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு – லதா அண்ணாதுரை

    முன்னுரை : “ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன். மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு…


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்

    வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…


  • எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி

    எழுத்தாளர், பேச்சாளர், கதைசொல்லியுமான தோழர் இரா.நாறும்பூநாதன் (64) காலமானார். இது கலை இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதை சொல்வதிலும், கதை எழுதுவதிலும், கூட்டங்கள்-செயல்பாடுகளை…


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.…


  • பரிந்துரைகள்: சிறார் இலக்கியம் குறித்து அறிந்துகொள்ள உதவும் நூல்கள்

    வாசிப்பிற்கான சில பரிந்துரைகள்: இணையதளங்கள்:


  • அனைவரும் வாரீர்!

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள்,…