Tamil Nadu Children Writers and Artists Association

Category: நிகழ்வுகள்


  • மாணவர் விழா – 2026 (தஞ்சாவூர் மாவட்டக் கிளை)

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தஞ்சாவூர் மாவட்டக் கிளை நடத்திய மாணவர் விழா – 2026 பள்ளி மாணவர்களுக்கான படைப்புத்திறன் மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்…


  • நான் வாசித்த புத்தகம் – 2025 | புத்தக மதிப்புரை போட்டி – முடிவுகள்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் நடத்திய “நான் வாசித்த புத்தகம் – 2025” என்ற புத்தக மதிப்புரை முயற்சி, குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தையும், சிந்தனைத்…


  • நினைவேந்தல் நிகழ்வு

    பாலபுரஸ்கார், இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகள் பெற்ற எழுத்தாளர் குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் நினைவேந்தல் நிகழ்வை… தமுஎகச மற்றும் தசிஎகச இராஜபாளையம் கிளைகள் பெண்கள் மற்றும் சிறார்…


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்

    வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…


  • அனைவரும் வாரீர்!

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள்,…


  • தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது.  பயிலரங்கம் காலை 10 மணி…


  • உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்

    “உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…


  • இலண்டனில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் புத்தகம் வெளியீடு.

    ஜூன் 15ஆம் தேதி 2024 மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா?…


  • புதிய நம்பிக்கை தந்த மாநிலச் சந்திப்பு (திருச்சி)

    திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின்…