Tamil Nadu Children Writers and Artists Association

Category: பதிவுகள்


  • சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி: கடும் கண்டனம்!

    சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா மத்திய அரசு? மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…


  • Children’s book recommendations

    For more book recommendations, click here


  • நான் வாசித்த புத்தகம் – 2025

    நான் வாசித்த புத்தகம்  – 2025 ‘குழந்தைகளுக்கான புத்தக மதிப்புரைப் போட்டி’ தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப். 2025இல் உலக அளவிலான சிறுவர்…


  • சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்

    சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம்.  தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும்…


  • சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள்  – இந்துமதி

    முன்னுரை             இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து  இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர…


  • வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்! – துரை. அறிவழகன்

    உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார்  செயல்பாட்டாளர்…


  • அரங்கம் வழி மாற்றுக் கல்வி – சிவபஞ்சவன்

    நாடகக் கலை மாற்றுக் கல்வியின் நுழைவாயில். நாடகத்தை நாடு + அகம்= நாடகம் என்று சேர்த்து பிரித்து பார்த்து நாட்டு மக்களின் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் கலை…


  • கலையில் விரியும் குழந்தை மனம் – வசந்தன் சிவம்

    புதுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அது. எங்களது ‘நடம்’ அமைப்பின் நாடகச் செயல்பாடுகள் அங்கிருந்துதான் தொடங்கும்…


  • இலக்கிய வாசிப்பும் தமிழகப் பள்ளிச் சூழலும்– வாகைசூடி

    மின் நூல்கள், ஒலி வடிவங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப வாசிப்புத்தளங்கள் பெருகியிருக்கின்றன. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. புதிய எழுத்தாளர்கள், கதைசொல்லிகள்…


  • அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் –  ந. பெரியசாமி

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’  பாடல்…