
Author: admin
-
திருச்செந்தூர் கிளை
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்செந்தூர் கிளை 28/09/2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் கல்லாமொழியில் தொடங்கப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் உதயசங்கர்…
-
திருச்சி மாவட்ட கிளை
சிறார் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை தொடங்கப்பட்ட நாள் 10.06.2023 நம்முடைய சிறார் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டு…
-
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நூல் அறிமுகங்கள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்” (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு) நூல்…
-
கிளைகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் கிளைகள் அமைத்து வருகிறது. கிளைகள் தங்களது பகுதியில் கதைசொல்லல், புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனக்…
-
தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. பயிலரங்கம் காலை 10 மணி…
-
உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்
“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…
-
இலண்டனில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் புத்தகம் வெளியீடு.
ஜூன் 15ஆம் தேதி 2024 மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா?…
-
சங்கம் தொடக்கம் – ஊடகச் செய்திகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் 2021ஆம் ஆண்டு செப். மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதுகுறித்து ஊட்கத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
-
புதிய நம்பிக்கை தந்த மாநிலச் சந்திப்பு (திருச்சி)
திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின்…
