
Category: நிர்வாகம்
-
நான் வாசித்த புத்தகம் – 2025 | புத்தக மதிப்புரை போட்டி – முடிவுகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் நடத்திய “நான் வாசித்த புத்தகம் – 2025” என்ற புத்தக மதிப்புரை முயற்சி, குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தையும், சிந்தனைத்…
-
நினைவேந்தல் நிகழ்வு
பாலபுரஸ்கார், இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகள் பெற்ற எழுத்தாளர் குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் நினைவேந்தல் நிகழ்வை… தமுஎகச மற்றும் தசிஎகச இராஜபாளையம் கிளைகள் பெண்கள் மற்றும் சிறார்…
-
சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்
சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம். தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும்…
-
சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள் – இந்துமதி
முன்னுரை இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர…
-
வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்! – துரை. அறிவழகன்
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார் செயல்பாட்டாளர்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – ந. பெரியசாமி
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’ பாடல்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – முனைவர் பெ.சசிக்குமார்
வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள்…
-
சிறார் இலக்கியத்தின் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு – லதா அண்ணாதுரை
முன்னுரை : “ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன். மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு…
-
சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்
வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…
-
எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி
எழுத்தாளர், பேச்சாளர், கதைசொல்லியுமான தோழர் இரா.நாறும்பூநாதன் (64) காலமானார். இது கலை இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதை சொல்வதிலும், கதை எழுதுவதிலும், கூட்டங்கள்-செயல்பாடுகளை…
