
Category: வெளியீடுகள்
-
குழந்தைகள் உலகில் புதிய நம்பிக்கை – வெற்றிச்செழியன்
குழந்தை உலகம் மகிழ்வானது; நம்பிக்கையில் ஆழ ஊன்றியது. குழந்தைகளின் உள்ளம் விரிந்தது. அதில் உறவுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் இடமுண்டு. ஏன் கல்லுக்கும் மண்ணுக்கும் கற்பனை உலகுக்கும்…
-
இணையதளம் அறிவிப்பு!
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டாலும், சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த ஓர் இணையதளம் இல்லை என்ற குறையைத் தற்போது சங்கம் தீர்த்து வைத்துள்ளது.…
-
இணையதளத்திற்கு வாழ்த்துகள்! – ஆயிஷா இரா நடராசன்
வாசிப்பின் மீது அளவற்ற காதல் கொண்ட இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான குழந்தைகள் .. இந்த இணையதளத்தை நோக்கி தேனீக்களைப் போல மொய்த்தெடுக்கட்டும் . வருங்காலத்தின் விஞ்ஞானிகளை .. தத்துவ…
-
சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற நூல்கள் 2010-2024 – ஞா.கலையரசி
1954 ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்காக, விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட…
-
நமக்கு ஒரு கனவு காலங்காலமாக இருக்கிறது!
நமக்கு ஒரு கனவு காலங்காலமாக இருக்கிறது. அது தமிழ்ச் சிறார்களுக்கென உலகளாவிய ஒரு இலக்கிய வெளியை உருவாக்கித்தர வேண்டுமென்ற கனவு. இணையதள உருவாக்கத்தின் மூலம் அக்கனவு நனவாகிறது…
-
நூல்கள் – சங்கத்தின் வெளியீடுகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அக். 2024 வரை இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன்…
-
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நூல் அறிமுகங்கள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்” (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு) நூல்…
-
தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. பயிலரங்கம் காலை 10 மணி…
-
உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்
“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…
