
Category: வெளியீடுகள்
-
இலண்டனில் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் புத்தகங்கள் : சிறு பட்டியல்
இலண்டன் ரெட்டிங் பகுதியிலுள்ள எர்லி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைத்து ஒரு கதை சொல்லல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான அரங்கம், சரியான நேரத்தில் தொடக்கம், பெற்றோர்-குழந்தைகள் விளையாடும் அளவிற்கு இடம்…
-
இலண்டனில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் புத்தகம் வெளியீடு.
ஜூன் 15ஆம் தேதி 2024 மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா?…
-
சங்கம் தொடக்கம் – ஊடகச் செய்திகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் 2021ஆம் ஆண்டு செப். மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதுகுறித்து ஊட்கத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
-
புதிய நம்பிக்கை தந்த மாநிலச் சந்திப்பு (திருச்சி)
திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின்…
-
ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் – தசிஎகச கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர் சு. உமா மகேசுவரி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சமகாலப் பள்ளிக் கல்வி சிக்கல்கள் குறித்து எழுதி வந்தார். விமர்சன செயல்களைத் தவறு…
-
மாணவர்களிடம் பாகுபாட்டைக் களைய பரிந்துரைகள் – தசிஎகச
வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் சாதி, மதப் பாகுபாடுகள் சார்ந்த…
-
2023ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது – எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்!
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் உதயசங்கர் அவர்கள் 2023ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உதயசங்கருக்கு நல்வாழ்த்துக்கள். வானம் பதிப்பகம் வெலியிட்ட…
-
புதிய கல்வி ஆண்டில் பயணிக்கவுள்ள மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்!
’ஒரு மனிதன் தனது இருப்பு, செயல் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து சரியாகப் புரிந்துகொள்ள கல்வி மட்டுமே உதவும்’ – பாபாசாகேப் அம்பேத்கர். இந்த உலகில் சூரியனைவிட…
-
உலகப் புத்தக நாளைக் கொண்டாடுவோம்!
வணக்கம், வாசித்தால் வானமும் வசப்படும். வாசிப்பு ஒன்றே நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும். வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது .…
-
TCWAA Condemn’s Tamil Bala Sahitya Puraskar selection committee
Greetings! The “Sahitya Academy” awards for 2022 were announced on August 24, 2022. “Bala Sahitya Puraskar” was awarded for a…
