
Tag: சிறார்_இலக்கியக்_கருத்தரங்கம்_2025
-
சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்
சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம். தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும்…
-
சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள் – இந்துமதி
முன்னுரை இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர…
-
வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்! – துரை. அறிவழகன்
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார் செயல்பாட்டாளர்…
-
அரங்கம் வழி மாற்றுக் கல்வி – சிவபஞ்சவன்
நாடகக் கலை மாற்றுக் கல்வியின் நுழைவாயில். நாடகத்தை நாடு + அகம்= நாடகம் என்று சேர்த்து பிரித்து பார்த்து நாட்டு மக்களின் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் கலை…
-
கலையில் விரியும் குழந்தை மனம் – வசந்தன் சிவம்
புதுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அது. எங்களது ‘நடம்’ அமைப்பின் நாடகச் செயல்பாடுகள் அங்கிருந்துதான் தொடங்கும்…
-
இலக்கிய வாசிப்பும் தமிழகப் பள்ளிச் சூழலும்– வாகைசூடி
மின் நூல்கள், ஒலி வடிவங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப வாசிப்புத்தளங்கள் பெருகியிருக்கின்றன. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. புதிய எழுத்தாளர்கள், கதைசொல்லிகள்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – ந. பெரியசாமி
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’ பாடல்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – முனைவர் பெ.சசிக்குமார்
வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள்…
-
சிறார் இலக்கியத்தின் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு – லதா அண்ணாதுரை
முன்னுரை : “ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன். மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு…
