
Tag: செய்தி_அறிக்கை
-
சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி: கடும் கண்டனம்!
சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா மத்திய அரசு? மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…
-
தேர்தல் அறிக்கை : சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோரிக்கை
வணக்கம். 2021 – ஆம் எங்களுடைய தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் துவங்கப்பட்டு தமிழ் நாடு முழுவதிலும் 35 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். குழந்தைகளின் முழுமையான…
-
குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் மறைவு : த.சி.எ.க.ச. அஞ்சலி
சிறார் இலக்கிய முன்னோடி குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி எழுத்தாளர், சிறார் இலக்கிய முன்னோடியான கொ.மா. கோதண்டம் அவர்கள் புதினம், சிறுகதை, நாடகம், கவிதை,…
-
சிறார் இலக்கிய எழுத்தாளர் ரேவதி மறைவு – கண்ணீர் அஞ்சலி.
தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் ரேவதி. ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பரிந்துரையின்படி ரேவதி எனும் புனைப்பெயர் சூட்டிக்கொண்டவர்.…
-
சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.…
-
காரைக்குடி கிளை – தொடக்கம்
15.12.2024 அன்று(ஞாயிறு) காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 31 ஆவது கிளை காரைக்குடியில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு…
-
இணையதளம் அறிவிப்பு!
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டாலும், சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த ஓர் இணையதளம் இல்லை என்ற குறையைத் தற்போது சங்கம் தீர்த்து வைத்துள்ளது.…
-
தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. பயிலரங்கம் காலை 10 மணி…
-
இலண்டனில் நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் புத்தகம் வெளியீடு.
ஜூன் 15ஆம் தேதி 2024 மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா?…
-
புதிய நம்பிக்கை தந்த மாநிலச் சந்திப்பு (திருச்சி)
திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின்…
