
Category: மாநிலச் சந்திப்புகள்
-
சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்
சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம். தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும்…
-
சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள் – இந்துமதி
முன்னுரை இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர…
-
வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்! – துரை. அறிவழகன்
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார் செயல்பாட்டாளர்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – ந. பெரியசாமி
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’ பாடல்…
-
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – முனைவர் பெ.சசிக்குமார்
வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள்…
-
சிறார் இலக்கியத்தின் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு – லதா அண்ணாதுரை
முன்னுரை : “ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன். மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு…
-
சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்
வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…
-
சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.…
-
தசிஎகச மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது. பயிலரங்கம் காலை 10 மணி…
-
உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்
“உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு…
