Tamil Nadu Children Writers and Artists Association

Category: கிளைகள்


  • நினைவேந்தல் நிகழ்வு

    பாலபுரஸ்கார், இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகள் பெற்ற எழுத்தாளர் குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம் நினைவேந்தல் நிகழ்வை… தமுஎகச மற்றும் தசிஎகச இராஜபாளையம் கிளைகள் பெண்கள் மற்றும் சிறார்…


  • காரைக்குடி கிளை – தொடக்கம்

    15.12.2024 அன்று(ஞாயிறு) காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 31 ஆவது கிளை காரைக்குடியில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு…


  • திருச்செந்தூர் கிளை

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருச்செந்தூர் கிளை 28/09/2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் கல்லாமொழியில் தொடங்கப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் உதயசங்கர்…


  • திருச்சி மாவட்ட கிளை

    சிறார் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை தொடங்கப்பட்ட நாள் 10.06.2023 நம்முடைய சிறார் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கப்பட்டு…


  • கிளைகள்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் கிளைகள் அமைத்து வருகிறது. கிளைகள் தங்களது பகுதியில் கதைசொல்லல், புத்தக வெளியீடுகள், புத்தக விமர்சனக்…