Tamil Nadu Children Writers and Artists Association

Category: சங்கம்


  • சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்

    வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில்…


  • இணையதளம் அறிவிப்பு!

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டாலும், சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த ஓர் இணையதளம் இல்லை என்ற குறையைத் தற்போது சங்கம் தீர்த்து வைத்துள்ளது.…


  • சங்கத்தில் இணைய

    சங்கத்தில் இணைய ஆர்வமுள்ள நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் பெயர், தொடர்பு எண், சிறு குறிப்பு, ஊர்ப் பெயர் ஆகிய தகவல்களுடன் contact.tncwaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத்…


  • சங்கம் – Timeline


  • செயல்திட்டம்

    குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் கலை இலக்கியப்படைப்புகளை உருவாக்கித் தருதல். முன்னோடி எழுத்தாளர்கள் உருவாக்கித் தந்திருக்கும் சிறந்த சிறார் இலக்கிய, கலைப்படைப்புகளை தமிழ் வழியாகவும், பிற இந்திய…


  • அமைப்பு விதிகள்

    பெயர் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நோக்கம் – குழந்தைகள், பதின்பருவத்தினர், இளையோர் அனைவருக்குமான அடிப்படை நலன்கள், உரிமைகள், கலை, இலக்கியம், நுண்கலைகள் ஆகியவற்றை…


  • நோக்கங்கள்

    முக்கிய நோக்கங்கள் 1. குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும், குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மையான…


  • செயல்பாட்டிற்கானது நம் சங்க அமைப்பு – சாலை செல்வம்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க அமைப்பு உருவான நிகழ்வு என்பதே சிறார் எழுத்துகள் பற்றிய ஓர் உரையாடலிலிருந்தே தொடங்கி நடந்தது என்பதை நினைவு கூர்வதிலிருந்தே…


  • அமைப்பு ஏன் அவசியம்? -உதயசங்கர்

    நமது சமூகத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதோ ஒரு அமைப்பில் ஒன்று சேர்ந்து தங்களுக்கான கோரிக்கைகளை பொதுச்சமூகத்தின் முன்னால் வைக்கிறார்கள். அதற்கான ஆதரவைத் திரட்டுகிறார்கள். இயக்கம் நடத்துகிறார்கள். அதிகாரத்தின்…


  • உதயமானது சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள்சங்கம்

    வணக்கம், உதயமானது சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் ’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’ – ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள்,…