Tamil Nadu Children Writers and Artists Association

Month: June 2021


  • செயல்திட்டம்

    குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் கலை இலக்கியப்படைப்புகளை உருவாக்கித் தருதல். முன்னோடி எழுத்தாளர்கள் உருவாக்கித் தந்திருக்கும் சிறந்த சிறார் இலக்கிய, கலைப்படைப்புகளை தமிழ் வழியாகவும், பிற இந்திய…


  • அமைப்பு விதிகள்

    பெயர் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நோக்கம் – குழந்தைகள், பதின்பருவத்தினர், இளையோர் அனைவருக்குமான அடிப்படை நலன்கள், உரிமைகள், கலை, இலக்கியம், நுண்கலைகள் ஆகியவற்றை…


  • நோக்கங்கள்

    முக்கிய நோக்கங்கள் 1. குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும், குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மையான…


  • நீட் நுழைவுத் தேர்வு தேவையற்றது.

    வணக்கம், பெறுநர்     மாண்புமிகு. நீதிநாயகம் ஏ.கே.இராஜன் அவர்கள், NEET ஆய்வுக்கான உயர்நிலைக்குழு, மருத்துவக்கல்வி இயக்குனரகம், கீழ்ப்பாக்கம், சென்னை- 600010. பொருள்: நீட் நுழைவுத் தேர்வு தேவையற்றது. தமிழ்நாடு…


  • தமிழக அரசின் அறிவிப்பிற்கு தசிஎகசவின் வாழ்த்துகளும் ஆலோசனைகளும்.

    சிறுவர்களுக்கான 100 புத்தகங்களை வெளியிடுவதாக தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக சிறுவர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் வாழ்த்துகளும் ஆலோசனைகளும். வணக்கம், கொரானா தாக்குதலில் பள்ளி மூடப்பட்டு…


  • தமிழ்நாடு குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகம் – ஒரு முன்மொழிவு.

    நன்றி, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்ம்


  • செயல்பாட்டிற்கானது நம் சங்க அமைப்பு – சாலை செல்வம்

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க அமைப்பு உருவான நிகழ்வு என்பதே சிறார் எழுத்துகள் பற்றிய ஓர் உரையாடலிலிருந்தே தொடங்கி நடந்தது என்பதை நினைவு கூர்வதிலிருந்தே…


  • அமைப்பு ஏன் அவசியம்? -உதயசங்கர்

    நமது சமூகத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதோ ஒரு அமைப்பில் ஒன்று சேர்ந்து தங்களுக்கான கோரிக்கைகளை பொதுச்சமூகத்தின் முன்னால் வைக்கிறார்கள். அதற்கான ஆதரவைத் திரட்டுகிறார்கள். இயக்கம் நடத்துகிறார்கள். அதிகாரத்தின்…


  • உதயமானது சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள்சங்கம்

    வணக்கம், உதயமானது சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் ’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’ – ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள்,…


  • அமைப்பாக ஒன்றிணைவோம், வாருங்கள்! – சுகுமாரன்

    தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை…